சூழல் வசனங்கள் யாத்திராகமம் 15:6
யாத்திராகமம் 15:3

கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

יְהוָ֖ה, יְהוָ֖ה
யாத்திராகமம் 15:11

கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

יְהוָ֔ה
யாத்திராகமம் 15:16

பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.

יְהוָ֔ה
யாத்திராகமம் 15:26

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றாРύ.

יְהוָ֖ה
Thy
right
hand,
יְמִֽינְךָ֣yĕmînĕkāyeh-mee-neh-HA
O
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
glorious
become
is
נֶאְדָּרִ֖יneʾdārîneh-da-REE
in
power:
בַּכֹּ֑חַbakkōaḥba-KOH-ak
hand,
right
thy
יְמִֽינְךָ֥yĕmînĕkāyeh-mee-neh-HA
O
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
hath
dashed
in
pieces
תִּרְעַ֥ץtirʿaṣteer-ATS
the
enemy.
אוֹיֵֽב׃ʾôyēboh-YAVE