சூழல் வசனங்கள் யாத்திராகமம் 14:9
யாத்திராகமம் 14:2

நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.

הַֽחִירֹ֔ת, עַל
யாத்திராகமம் 14:7

பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.

רֶ֣כֶב, עַל
யாத்திராகமம் 14:10

பார்வோன் சமீபித்து வருகிற போது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

אַֽחֲרֵיהֶ֗ם
யாத்திராகமம் 14:16

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

עַל
யாத்திராகமம் 14:20

அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

כָּל
யாத்திராகமம் 14:21

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

עַל, כָּל
யாத்திராகமம் 14:23

அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.

פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 14:26

கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.

עַל, עַל, עַל
யாத்திராகமம் 14:27

அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.

עַל
யாத்திராகமம் 14:28

ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.

פַּרְעֹ֔ה
யாத்திராகமம் 14:30

இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.

עַל
and
pursued
But
וַיִּרְדְּפ֨וּwayyirdĕpûva-yeer-deh-FOO
the
מִצְרַ֜יִםmiṣrayimmeets-RA-yeem
Egyptians
אַֽחֲרֵיהֶ֗םʾaḥărêhemah-huh-ray-HEM
after
overtook
וַיַּשִּׂ֤יגוּwayyaśśîgûva-ya-SEE-ɡoo
and
them
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
encamping
by
חֹנִ֣יםḥōnîmhoh-NEEM
the
sea,
עַלʿalal
them,
all
horses
הַיָּ֔םhayyāmha-YAHM
the
chariots
Pharaoh,
כָּלkālkahl
of
and
סוּס֙sûssoos
his
horsemen,
רֶ֣כֶבrekebREH-hev
army,
פַּרְעֹ֔הparʿōpahr-OH
and
his
וּפָֽרָשָׁ֖יוûpārāšāywoo-fa-ra-SHAV
beside
וְחֵיל֑וֹwĕḥêlôveh-hay-LOH
Pi-hahiroth,
עַלʿalal
before
פִּי֙piypee
Baal-zephon.
הַֽחִירֹ֔תhaḥîrōtha-hee-ROTE


לִפְנֵ֖יlipnêleef-NAY


בַּ֥עַלbaʿalBA-al


צְפֹֽן׃ṣĕpōntseh-FONE