சூழல் வசனங்கள் யாத்திராகமம் 12:12
யாத்திராகமம் 12:8

அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

בַּלַּ֣יְלָה
யாத்திராகமம் 12:29

நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.

כָל, בְּאֶ֣רֶץ
யாத்திராகமம் 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

מִצְרַ֔יִם
யாத்திராகமம் 12:48

அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.

כָל
am
For
through
pass
will
וְעָֽבַרְתִּ֣יwĕʿābartîveh-ah-vahr-TEE
I
the
בְאֶֽרֶץbĕʾereṣveh-EH-rets
land
of
מִצְרַיִם֮miṣrayimmeets-ra-YEEM
Egypt
בַּלַּ֣יְלָהballaylâba-LA-la
night,
הַזֶּה֒hazzehha-ZEH
this
and
will
וְהִכֵּיתִ֤יwĕhikkêtîveh-hee-kay-TEE
smite
כָלkālhahl
all
the
בְּכוֹר֙bĕkôrbeh-HORE
firstborn
in
the
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
land
Egypt,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
of
both
מֵֽאָדָ֖םmēʾādāmmay-ah-DAHM
man
and
וְעַדwĕʿadveh-AD
beast;
and
all
בְּהֵמָ֑הbĕhēmâbeh-hay-MA
against
the
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
gods
Egypt
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
I
will
מִצְרַ֛יִםmiṣrayimmeets-RA-yeem
execute
אֶֽעֱשֶׂ֥הʾeʿĕśeeh-ay-SEH
judgment:
שְׁפָטִ֖יםšĕpāṭîmsheh-fa-TEEM
I
the
Lord.
אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA