சூழல் வசனங்கள் யாத்திராகமம் 1:14
யாத்திராகமம் 1:5

யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப் பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்.

כָּל
யாத்திராகமம் 1:8

யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

אֶת
யாத்திராகமம் 1:11

அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

אֶת
யாத்திராகமம் 1:13

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

אֶת, בְּפָֽרֶךְ׃
யாத்திராகமம் 1:16

நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.

אֶת
யாத்திராகமம் 1:17

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

אֶת, אֶת
யாத்திராகமம் 1:18

அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

אֶת
யாத்திராகமம் 1:21

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

אֶת
யாத்திராகமம் 1:22

அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

כָּל
was
bitter
And
they
וַיְמָֽרְר֨וּwaymārĕrûvai-ma-reh-ROO
made

אֶתʾetet
their
חַיֵּיהֶ֜םḥayyêhemha-yay-HEM
lives
bondage,
בַּֽעֲבֹדָ֣הbaʿăbōdâba-uh-voh-DA
hard
קָשָׁ֗הqāšâka-SHA
with
in
בְּחֹ֙מֶר֙bĕḥōmerbeh-HOH-MER
morter,
and
in
וּבִלְבֵנִ֔יםûbilbēnîmoo-veel-vay-NEEM
brick,
manner
all
in
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
and
of
עֲבֹדָ֖הʿăbōdâuh-voh-DA
service
in
the
בַּשָּׂדֶ֑הbaśśādeba-sa-DEH
field:
אֵ֚תʾētate

כָּלkālkahl
all
service,
עֲבֹ֣דָתָ֔םʿăbōdātāmuh-VOH-da-TAHM
their
אֲשֶׁרʾăšeruh-SHER
wherein
they
made
them
עָֽבְד֥וּʿābĕdûah-veh-DOO
serve,
with
rigour.
בָהֶ֖םbāhemva-HEM


בְּפָֽרֶךְ׃bĕpārekbeh-FA-rek