சூழல் வசனங்கள் எஸ்தர் 9:31
எஸ்தர் 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

עַל
எஸ்தர் 9:13

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

עַל, עַל
எஸ்தர் 9:16

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

עַל
எஸ்தர் 9:19

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

עַל
எஸ்தர் 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

עַל
எஸ்தர் 9:25

ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில்போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.

עַל, עַל, עַל
எஸ்தர் 9:26

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

עַל, עַל, עַל, עַל, עַל
எஸ்தர் 9:27

யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

וְעַל
எஸ்தர் 9:30

யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

דִּבְרֵ֥י
எஸ்தர் 9:32

இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

דִּבְרֵ֥י
appointed,
confirm
לְקַיֵּ֡םlĕqayyēmleh-ka-YAME
To
אֵתʾētate

יְמֵי֩yĕmēyyeh-MAY
days
הַפֻּרִ֨יםhappurîmha-poo-REEM
of
Purim
הָאֵ֜לֶּהhāʾēlleha-A-leh
these
in
their
בִּזְמַנֵּיהֶ֗םbizmannêhembeez-ma-nay-HEM
times
according
as
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
enjoined
קִיַּ֨םqiyyamkee-YAHM
had

עֲלֵיהֶ֜םʿălêhemuh-lay-HEM
Mordecai
the
מָרְדֳּכַ֤יmordŏkaymore-doh-HAI
Jew
and
הַיְּהוּדִי֙hayyĕhûdiyha-yeh-hoo-DEE
Esther
queen
וְאֶסְתֵּ֣רwĕʾestērveh-es-TARE
the
הַמַּלְכָּ֔הhammalkâha-mahl-KA
them,
and
as
וְכַֽאֲשֶׁ֛רwĕkaʾăšerveh-ha-uh-SHER
decreed
had
they
קִיְּמ֥וּqiyyĕmûkee-yeh-MOO
for
עַלʿalal
themselves
נַפְשָׁ֖םnapšāmnahf-SHAHM
for
and
וְעַלwĕʿalveh-AL
their
seed,
זַרְעָ֑םzarʿāmzahr-AM
the
matters
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
fastings
the
of
הַצֹּמ֖וֹתhaṣṣōmôtha-tsoh-MOTE
and
their
cry.
וְזַֽעֲקָתָֽם׃wĕzaʿăqātāmveh-ZA-uh-ka-TAHM