சூழல் வசனங்கள் உபாகமம் 6:24
உபாகமம் 6:2

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

אֶת, יְהוָ֣ה, אֶת, כָּל
உபாகமம் 6:5

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

יְהוָ֣ה
உபாகமம் 6:10

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,

יְהוָ֣ה
உபாகமம் 6:11

நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

כָּל
உபாகமம் 6:12

நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

אֶת
உபாகமம் 6:13

உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.

אֶת
உபாகமம் 6:16

நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.

אֶת
உபாகமம் 6:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

אֶת, יְהוָ֣ה
உபாகமம் 6:18

நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,

אֶת
உபாகமம் 6:19

கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.

אֶת, כָּל
உபாகமம் 6:23

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

לָ֙נוּ֙, אֶת
உபாகமம் 6:25

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

אֶת, כָּל
it
is
commanded
וַיְצַוֵּ֣נוּwayṣawwēnûvai-tsa-WAY-noo
And
יְהוָ֗הyĕhwâyeh-VA
Lord
the
us
לַֽעֲשׂוֹת֙laʿăśôtla-uh-SOTE
to
אֶתʾetet
do
כָּלkālkahl

הַֽחֻקִּ֣יםhaḥuqqîmha-hoo-KEEM
all
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
statutes,
these
לְיִרְאָ֖הlĕyirʾâleh-yeer-AH
fear
to
אֶתʾetet
the
יְהוָ֣הyĕhwâyeh-VA

Lord
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
our
God,
for
לְט֥וֹבlĕṭôbleh-TOVE
our
לָ֙נוּ֙lānûLA-NOO
good
כָּלkālkahl

always,
alive,
us
preserve
might
הַיָּמִ֔יםhayyāmîmha-ya-MEEM
he
that
day.
as
at
לְחַיֹּתֵ֖נוּlĕḥayyōtēnûleh-ha-yoh-TAY-noo
this
כְּהַיּ֥וֹםkĕhayyômkeh-HA-yome


הַזֶּֽה׃hazzeha-ZEH