சூழல் வசனங்கள் உபாகமம் 6:10
உபாகமம் 6:1

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,

אֲשֶׁ֥ר, אֲשֶׁ֥ר
உபாகமம் 6:2

நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

יְהוָ֣ה, אֱלֹהֶ֗יךָ
உபாகமம் 6:5

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

יְהוָ֣ה
உபாகமம் 6:6

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.

אֲשֶׁ֨ר
உபாகமம் 6:11

நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,

לֹֽא, לֹֽא, לֹֽא
உபாகமம் 6:17

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.

יְהוָ֣ה, אֲשֶׁ֥ר
உபாகமம் 6:20

நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;

אֲשֶׁ֥ר
உபாகமம் 6:23

தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 6:24

இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.

יְהוָ֣ה
And
it
shall
be,
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
when
כִּ֥יkee
brought
have
יְבִֽיאֲךָ֣׀yĕbîʾăkāyeh-vee-uh-HA
shall
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
the
God
thy
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
thee
into
אֶלʾelel
land
the
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
he
sware
נִשְׁבַּ֧עnišbaʿneesh-BA
fathers,
thy
unto
לַֽאֲבֹתֶ֛יךָlaʾăbōtêkāla-uh-voh-TAY-ha
to
Abraham,
לְאַבְרָהָ֛םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
to
Isaac,
לְיִצְחָ֥קlĕyiṣḥāqleh-yeets-HAHK
and
to
Jacob,
וּֽלְיַעֲקֹ֖בûlĕyaʿăqōboo-leh-ya-uh-KOVE
give
to
לָ֣תֶתlātetLA-tet
cities,
great
לָ֑ךְlāklahk
thee
and
עָרִ֛יםʿārîmah-REEM
goodly
גְּדֹלֹ֥תgĕdōlōtɡeh-doh-LOTE
which
וְטֹבֹ֖תwĕṭōbōtveh-toh-VOTE
not,
thou
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
buildedst
לֹֽאlōʾloh


בָנִֽיתָ׃bānîtāva-NEE-ta