சூழல் வசனங்கள் உபாகமம் 31:4
உபாகமம் 31:5

நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.

לָהֶ֔ם, אֲשֶׁ֥ר
உபாகமம் 31:16

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.

יְהוָה֙, אֲשֶׁ֥ר
உபாகமம் 31:21

அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 31:29

என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியைவிட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசிநாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,

אֲשֶׁ֥ר
shall
do
And
וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
as
them
unto
לָהֶ֔םlāhemla-HEM
he
did
כַּֽאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
to
Sihon
עָשָׂ֗הʿāśâah-SA
Og,
to
and
לְסִיח֥וֹןlĕsîḥônleh-see-HONE
kings
וּלְע֛וֹגûlĕʿôgoo-leh-OɡE
of
the
Amorites,
מַלְכֵ֥יmalkêmahl-HAY
land
the
unto
and
הָֽאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
of
them,
whom
וּלְאַרְצָ֑םûlĕʾarṣāmoo-leh-ar-TSAHM
he
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
destroyed.

הִשְׁמִ֖ידhišmîdheesh-MEED


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM