சூழல் வசனங்கள் உபாகமம் 29:7
உபாகமம் 29:2

மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,

אֶל
உபாகமம் 29:20

அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.

הַזֶּ֑ה
உபாகமம் 29:28

அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

אֶל
And
when
ye
came
וַתָּבֹ֖אוּwattābōʾûva-ta-VOH-oo
unto
אֶלʾelel
place,
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
this
הַזֶּ֑הhazzeha-ZEH
out
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
came
Sihon
סִיחֹ֣ןsîḥōnsee-HONE
king
the
מֶֽלֶךְmelekMEH-lek
of
Heshbon,
חֶ֠שְׁבּוֹןḥešbônHESH-bone
and
Og
וְע֨וֹגwĕʿôgveh-OɡE
king
the
מֶֽלֶךְmelekMEH-lek
of
Bashan,
הַבָּשָׁ֧ןhabbāšānha-ba-SHAHN
against
לִקְרָאתֵ֛נוּliqrāʾtēnûleek-ra-TAY-noo
battle,
unto
us
לַמִּלְחָמָ֖הlammilḥāmâla-meel-ha-MA
and
we
smote
וַנַּכֵּֽם׃wannakkēmva-na-KAME