சூழல் வசனங்கள் உபாகமம் 28:66
உபாகமம் 28:13

இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்,

וְלֹ֥א
உபாகமம் 28:29

குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.

וְלֹ֥א
உபாகமம் 28:30

பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

וְלֹ֥א
உபாகமம் 28:31

உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும்; விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள்.

וְלֹ֥א, לְךָ֖
உபாகமம் 28:40

ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம்.

לְךָ֖
உபாகமம் 28:46

உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.

וְהָי֣וּ
உபாகமம் 28:53

உன் சத்துருக்கள் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்.

לְךָ֖, לְךָ֖

And
life
וְהָי֣וּwĕhāyûveh-ha-YOO
thy
shall
חַיֶּ֔יךָḥayyêkāha-YAY-ha
hang
תְּלֻאִ֥יםtĕluʾîmteh-loo-EEM
in
doubt
before
לְךָ֖lĕkāleh-HA
fear
shalt
thou
and
thee;
מִנֶּ֑גֶדminnegedmee-NEH-ɡed
and
וּפָֽחַדְתָּ֙ûpāḥadtāoo-fa-hahd-TA
night,
day
לַ֣יְלָהlaylâLA-la

assurance
none
have
shalt
וְיוֹמָ֔םwĕyômāmveh-yoh-MAHM
and
וְלֹ֥אwĕlōʾveh-LOH
of
thy
life:
תַֽאֲמִ֖יןtaʾămînta-uh-MEEN


בְּחַיֶּֽיךָ׃bĕḥayyêkābeh-ha-YAY-ha