சூழல் வசனங்கள் உபாகமம் 24:20
உபாகமம் 24:12

அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரைசெய்யாமல்,

לֹ֥א
உபாகமம் 24:15

அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.

כִּ֤י
உபாகமம் 24:19

நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்றபிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

לַגֵּ֛ר, לַיָּת֥וֹם, וְלָֽאַלְמָנָ֖ה
உபாகமம் 24:21

நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

כִּ֤י, לֹ֥א, אַֽחֲרֶ֑יךָ, לַגֵּ֛ר, לַיָּת֥וֹם, וְלָֽאַלְמָנָ֖ה, יִֽהְיֶֽה׃
When
כִּ֤יkee
thou
beatest
תַחְבֹּט֙taḥbōṭtahk-BOTE
thine
olive
tree,
זֵֽיתְךָ֔zêtĕkāzay-teh-HA
not
shalt
thou
לֹ֥אlōʾloh
go
over
the
boughs
תְפָאֵ֖רtĕpāʾērteh-fa-ARE
again:
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
for
the
stranger,
לַגֵּ֛רlaggērla-ɡARE
for
the
fatherless,
לַיָּת֥וֹםlayyātômla-ya-TOME
the
for
and
וְלָֽאַלְמָנָ֖הwĕlāʾalmānâveh-la-al-ma-NA
widow.
be
shall
it
יִֽהְיֶֽה׃yihĕyeYEE-heh-YEH