சூழல் வசனங்கள் உபாகமம் 19:3
உபாகமம் 19:1

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது,

אֶת, יְהוָ֣ה, אֶת
உபாகமம் 19:2

நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்து வைக்கக்கடவாய்.

אַרְצְךָ֔, יְהוָ֣ה
உபாகமம் 19:4

கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.

שָׁ֖מָּה, אֶת
உபாகமம் 19:5

ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன் மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால்,

אֶת, אֶת
உபாகமம் 19:8

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து,

אֶת, אֶת, כָּל, אֲשֶׁ֥ר
உபாகமம் 19:9

உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால்,

אֶת, כָּל, אֶת, כָּל
உபாகமம் 19:10

அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய்.

אַרְצְךָ֔, יְהוָ֣ה
உபாகமம் 19:14

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக

גְּב֣וּל, אֲשֶׁ֥ר, יְהוָ֣ה
உபாகமம் 19:17

வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக.

אֲשֶׁ֥ר
Thou
shalt
prepare
תָּכִ֣יןtākînta-HEEN
way,
a
thee
לְךָ֮lĕkāleh-HA
and
divide
parts,
הַדֶּרֶךְ֒hadderekha-deh-rek

וְשִׁלַּשְׁתָּ֙wĕšillaštāveh-shee-lahsh-TA
coasts
the
אֶתʾetet
of
thy
land,
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
which
אַרְצְךָ֔ʾarṣĕkāar-tseh-HA
inherit,
to
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee
giveth
יַנְחִֽילְךָ֖yanḥîlĕkāyahn-hee-leh-HA
Lord
the
God
thy
יְהוָ֣הyĕhwâyeh-VA
may
flee
thither.
every
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
three
וְהָיָ֕הwĕhāyâveh-ha-YA
into
לָנ֥וּסlānûsla-NOOS
that
שָׁ֖מָּהšāmmâSHA-ma
slayer
כָּלkālkahl


רֹצֵֽחַ׃rōṣēaḥroh-TSAY-ak