சூழல் வசனங்கள் உபாகமம் 12:21
உபாகமம் 12:7

அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

יְהוָ֣ה
உபாகமம் 12:8

இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.

אֲשֶׁ֨ר
உபாகமம் 12:11

உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,

הַמָּק֗וֹם
உபாகமம் 12:12

உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

יְהוָ֣ה
உபாகமம் 12:13

கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

לְךָ֔
உபாகமம் 12:14

உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

יְהוָה֙
உபாகமம் 12:18

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

אֲשֶׁ֨ר, יִבְחַ֜ר, יְהוָ֣ה, אֱלֹהֶיךָ֮, יְהוָ֣ה, בְּכֹ֖ל
உபாகமம் 12:19

நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

לְךָ֔
உபாகமம் 12:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.

כִּֽי, כִּֽי, אַוַּ֥ת
உபாகமம் 12:25

நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.

כִּֽי
உபாகமம் 12:27

உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.

יְהוָ֣ה, יְהוָ֣ה
உபாகமம் 12:29

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

כִּֽי, אֲשֶׁ֨ר
If
כִּֽיkee
too
be
יִרְחַ֨קyirḥaqyeer-HAHK
far
מִמְּךָ֜mimmĕkāmee-meh-HA
from
the
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
place
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
chosen
hath
יִבְחַ֜רyibḥaryeev-HAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God
thy
אֱלֹהֶיךָ֮ʾĕlōhêkāay-loh-hay-HA
to
לָשׂ֣וּםlāśûmla-SOOM
put
his
name
שְׁמ֣וֹšĕmôsheh-MOH
there
שָׁם֒šāmshahm
kill
shalt
thou
then
thee,
וְזָֽבַחְתָּ֞wĕzābaḥtāveh-za-vahk-TA
of
thy
herd
מִבְּקָֽרְךָ֣mibbĕqārĕkāmee-beh-ka-reh-HA
flock,
thy
of
and
וּמִצֹּֽאנְךָ֗ûmiṣṣōʾnĕkāoo-mee-tsoh-neh-HA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
hath
given
נָתַ֤ןnātanna-TAHN
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
as
thee,
לְךָ֔lĕkāleh-HA
I
have
commanded
כַּֽאֲשֶׁ֖רkaʾăšerka-uh-SHER
eat
shalt
thou
and
thee,
צִוִּיתִ֑ךָṣiwwîtikātsee-wee-TEE-ha
in
thy
gates
וְאָֽכַלְתָּ֙wĕʾākaltāveh-ah-hahl-TA
whatsoever
בִּשְׁעָרֶ֔יךָbišʿārêkābeesh-ah-RAY-ha
lusteth
after.
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
thy
soul
אַוַּ֥תʾawwatah-WAHT


נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha