சூழல் வசனங்கள் உபாகமம் 12:11
உபாகமம் 12:1

உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன:

כָּל, אֲשֶׁר
உபாகமம் 12:2

நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,

כָּל, אֲשֶׁ֥ר, כָּל
உபாகமம் 12:5

உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

אֲשֶׁר
உபாகமம் 12:7

அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.

יֶדְכֶ֔ם, אֲשֶׁ֥ר
உபாகமம் 12:8

இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.

כָּל
உபாகமம் 12:9

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே.

אֲשֶׁר
உபாகமம் 12:10

நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்னுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும் போதும்,

אֲשֶׁר, אֶתְכֶ֑ם
உபாகமம் 12:13

கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.

אֲשֶׁ֥ר
உபாகமம் 12:14

உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.

אֲשֶׁר, אֲשֶׁ֥ר, אָֽנֹכִ֖י
உபாகமம் 12:15

ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம்.

אֲשֶׁ֥ר
உபாகமம் 12:18

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.

יְהוָ֨ה
உபாகமம் 12:19

நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

כָּל
உபாகமம் 12:20

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.

יְהוָ֨ה
உபாகமம் 12:21

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.

הַמָּק֗וֹם
உபாகமம் 12:26

உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து,

אֲשֶׁר, אֲשֶׁר
உபாகமம் 12:28

நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள்.

כָּל, אֲשֶׁ֥ר, אָֽנֹכִ֖י
உபாகமம் 12:29

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

יְהוָ֨ה
உபாகமம் 12:32

நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

כָּל, מְצַוֶּ֣ה
Then
there
shall
be
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
a
place
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
which
אֲשֶׁרʾăšeruh-SHER
choose
shall
יִבְחַר֩yibḥaryeev-HAHR
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
your
God
אֱלֹֽהֵיכֶ֥םʾĕlōhêkemay-loh-hay-HEM
dwell
to
name
his
בּוֹ֙boh
cause
to
לְשַׁכֵּ֤ןlĕšakkēnleh-sha-KANE
there;
שְׁמוֹ֙šĕmôsheh-MOH
thither
שָׁ֔םšāmshahm
bring
ye
shall
שָׁ֣מָּהšāmmâSHA-ma

תָבִ֔יאוּtābîʾûta-VEE-oo
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
I
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
command
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
you;
your
burnt
offerings,
מְצַוֶּ֣הmĕṣawwemeh-tsa-WEH
and
your
sacrifices,
אֶתְכֶ֑םʾetkemet-HEM
tithes,
your
עוֹלֹֽתֵיכֶ֣םʿôlōtêkemoh-loh-tay-HEM
and
the
heave
offering
וְזִבְחֵיכֶ֗םwĕzibḥêkemveh-zeev-hay-HEM
hand,
your
of
מַעְשְׂרֹֽתֵיכֶם֙maʿśĕrōtêkemma-seh-roh-tay-HEM
and
all
וּתְרֻמַ֣תûtĕrumatoo-teh-roo-MAHT
your
choice
יֶדְכֶ֔םyedkemyed-HEM
vows
וְכֹל֙wĕkōlveh-HOLE
which
מִבְחַ֣רmibḥarmeev-HAHR
ye
vow
נִדְרֵיכֶ֔םnidrêkemneed-ray-HEM
unto
the
Lord:
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


תִּדְּר֖וּtiddĕrûtee-deh-ROO


לַֽיהוָֽה׃layhwâLAI-VA