சூழல் வசனங்கள் தானியேல் 9:1
தானியேல் 9:7

ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது.

אֲשֶׁ֣ר
தானியேல் 9:10

ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.

אֲשֶׁ֣ר
தானியேல் 9:12

எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.

אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר
தானியேல் 9:14

ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.

אֲשֶׁ֣ר
தானியேல் 9:20

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.

עַ֖ל
year
In
the
בִּשְׁנַ֣תbišnatbeesh-NAHT
first
אַחַ֗תʾaḥatah-HAHT
of
Darius
לְדָרְיָ֛וֶשׁlĕdoryāwešleh-dore-YA-vesh
son
the
בֶּןbenben
of
Ahasuerus,
אֲחַשְׁוֵר֖וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
of
the
seed
מִזֶּ֣רַעmizzeraʿmee-ZEH-ra
Medes,
the
of
מָדָ֑יmādāyma-DAI
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
was
made
king
הָמְלַ֔ךְhomlakhome-LAHK
over
עַ֖לʿalal
the
realm
מַלְכ֥וּתmalkûtmahl-HOOT
of
the
Chaldeans;
כַּשְׂדִּֽים׃kaśdîmkahs-DEEM