Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 5:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 5 தானியேல் 5:5

தானியேல் 5:5
அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.

Tamil Indian Revised Version
அந்த நேரத்தில் மனித கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரண்மனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதியது; எழுதின அந்தக் கையை ராஜா கண்டான்.

Tamil Easy Reading Version
பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை அரசனது அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. அரசன் அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.

திருவிவிலியம்
திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான்.

Daniel 5:4Daniel 5Daniel 5:6

King James Version (KJV)
In the same hour came forth fingers of a man’s hand, and wrote over against the candlestick upon the plaister of the wall of the king’s palace: and the king saw the part of the hand that wrote.

American Standard Version (ASV)
In the same hour came forth the fingers of a man’s hand, and wrote over against the candlestick upon the plaster of the wall of the king’s palace: and the king saw the part of the hand that wrote.

Bible in Basic English (BBE)
In that very hour the fingers of a man’s hand were seen, writing opposite the support for the light on the white wall of the king’s house, and the king saw the part of the hand which was writing.

Darby English Bible (DBY)
In the same hour came forth fingers of a man’s hand, and wrote over against the candlestick upon the plaster of the wall of the king’s palace: and the king saw the part of the hand that wrote.

World English Bible (WEB)
In the same hour came forth the fingers of a man’s hand, and wrote over against the lampstand on the plaster of the wall of the king’s palace: and the king saw the part of the hand that wrote.

Young’s Literal Translation (YLT)
In that hour come forth have fingers of a man’s hand, and they are writing over-against the candlestick, on the plaster of the wall of the king’s palace: and the king is seeing the extremity of the hand that is writing;

தானியேல் Daniel 5:5
அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்.
In the same hour came forth fingers of a man's hand, and wrote over against the candlestick upon the plaister of the wall of the king's palace: and the king saw the part of the hand that wrote.

בַּהּbahba
שַׁעֲתָ֗הšaʿătâsha-uh-TA
נְפַ֙קָו֙nĕpaqāwneh-FA-KAHV
אֶצְבְּעָן֙ʾeṣbĕʿānets-beh-AN
דִּ֣יdee
יַדyadyahd
אֱנָ֔שׁʾĕnāšay-NAHSH
וְכָֽתְבָן֙wĕkātĕbānveh-ha-teh-VAHN
לָקֳבֵ֣לlāqŏbēlla-koh-VALE
נֶבְרַשְׁתָּ֔אnebraštāʾnev-rahsh-TA
עַלʿalal
גִּירָ֕אgîrāʾɡee-RA
דִּֽיdee
כְתַ֥לkĕtalheh-TAHL
הֵיכְלָ֖אhêkĕlāʾhay-heh-LA
דִּ֣יdee
מַלְכָּ֑אmalkāʾmahl-KA
וּמַלְכָּ֣אûmalkāʾoo-mahl-KA
חָזֵ֔הḥāzēha-ZAY
פַּ֥סpaspahs
יְדָ֖אyĕdāʾyeh-DA
דִּ֥יdee
כָתְבָֽה׃kotbâhote-VA

இணை வசனம்

Daniel 4:31
இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று.

Revelation 20:12
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

1 Thessalonians 5:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

Colossians 2:14
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;

Daniel 5:24
அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது

Daniel 5:15
இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று.

Daniel 5:8
அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும். அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.

Daniel 4:33
அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும் அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

Proverbs 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Psalm 78:30
அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

Job 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

Luke 12:19
பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.


Tags அந்நேரத்திலே மனுஷர் கைவிரல்கள் தோன்றி விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான்
தானியேல் 5:5 Concordance தானியேல் 5:5 Interlinear தானியேல் 5:5 Image