சூழல் வசனங்கள் 3-john 1:5
3 யோவான் 1:3

சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

וַֽיְהִי
3 யோவான் 1:7

ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

וַֽיְהִי
3 யோவான் 1:8

ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
3 யோவான் 1:9

நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

וַֽיְהִי
3 யோவான் 1:10

ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.

וַיִּקְרָ֨א, אֱלֹהִ֤ים׀
3 யோவான் 1:11

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை.

וַֽיְהִי
3 யோவான் 1:13

எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை.

וַֽיְהִי, עֶ֥רֶב, וַֽיְהִי, בֹ֖קֶר, י֥וֹם
called
And
וַיִּקְרָ֨אwayyiqrāʾva-yeek-RA
God
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
the
light
לָאוֹר֙lāʾôrla-ORE
Day,
י֔וֹםyômyome
and
the
darkness
וְלַחֹ֖שֶׁךְwĕlaḥōšekveh-la-HOH-shek
he
called
קָ֣רָאqārāʾKA-ra
Night.
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
were
And
the
וַֽיְהִיwayhîVA-hee
evening
morning
the
עֶ֥רֶבʿerebEH-rev
and
וַֽיְהִיwayhîVA-hee
day.
the
בֹ֖קֶרbōqerVOH-ker
first
י֥וֹםyômyome


אֶחָֽד׃ʾeḥādeh-HAHD