சூழல் வசனங்கள் 2-samuel 17:10
2 சாமுவேல் 17:8

மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.

כָּל
2 சாமுவேல் 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

כָּל
2 சாமுவேல் 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

כָּל, כָּל, כָּל
is
זֹ֣אתzōtzote
This
my
covenant,
בְּרִיתִ֞יbĕrîtîbeh-ree-TEE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
keep,
shall
ye
תִּשְׁמְר֗וּtišmĕrûteesh-meh-ROO
between
בֵּינִי֙bêniybay-NEE
seed
thy
and
you
and
me
וּבֵ֣ינֵיכֶ֔םûbênêkemoo-VAY-nay-HEM
after
וּבֵ֥יןûbênoo-VANE
be
shall
זַרְעֲךָ֖zarʿăkāzahr-uh-HA
you
among
אַֽחֲרֶ֑יךָʾaḥărêkāah-huh-RAY-ha
circumcised.
Every
thee;
child
man
הִמּ֥וֹלhimmôlHEE-mole


לָכֶ֖םlākemla-HEM


כָּלkālkahl


זָכָֽר׃zākārza-HAHR