சூழல் வசனங்கள் 2-samuel 15:7
2 சாமுவேல் 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

אֶת
2 சாமுவேல் 15:14

அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.

אֶת
2 சாமுவேல் 15:18

அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.

אֶת, אֶת
2 சாமுவேல் 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

אֶת
am
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָ֑יוʾēlāyway-LAV
unto
him,
אֲנִ֣יʾănîuh-NEE
I
Lord
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
brought
thee
out
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
Ur
of
מֵא֣וּרmēʾûrmay-OOR
of
the
Chaldees,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
to
give
לָ֧תֶתlātetLA-tet

thee
לְךָ֛lĕkāleh-HA
land
אֶתʾetet
this
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
to
inherit
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA