சூழல் வசனங்கள் 2-kings 19:3
2 இராஜாக்கள் 19:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

אֶל
2 இராஜாக்கள் 19:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֶל
2 இராஜாக்கள் 19:9

இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

מְאֹ֔ד
2 இராஜாக்கள் 19:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֶל
2 இராஜாக்கள் 19:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

אֶל
2 இராஜாக்கள் 19:21

அவனைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

אֵלָ֔יו
2 இராஜாக்கள் 19:27

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

אֶל
2 இராஜாக்கள் 19:31

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

אֶל
2 இராஜாக்கள் 19:34

என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

אֶל
And
he
pressed
וַיִּפְצַרwayyipṣarva-yeef-TSAHR
upon
them
greatly;
בָּ֣םbāmbahm
in
turned
they
and
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
unto
וַיָּסֻ֣רוּwayyāsurûva-ya-SOO-roo
him,
and
entered
אֵלָ֔יוʾēlāyway-LAV
into
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
house;
his
אֶלʾelel
and
he
made
בֵּית֑וֹbêtôbay-TOH
them
a
feast,
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
bread,
unleavened
bake
לָהֶם֙lāhemla-HEM
did
and
מִשְׁתֶּ֔הmištemeesh-TEH
and
they
did
eat.
וּמַצּ֥וֹתûmaṣṣôtoo-MA-tsote


אָפָ֖הʾāpâah-FA


וַיֹּאכֵֽלוּ׃wayyōʾkēlûva-yoh-hay-LOO