சூழல் வசனங்கள் 2-kings 18:3
2 இராஜாக்கள் 18:23

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள் மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக் கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

וַיֹּאמַ֑ר
2 இராஜாக்கள் 18:26

அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

אִם
2 இராஜாக்கள் 18:27

அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

וַיֹּאמַ֑ר
2 இராஜாக்கள் 18:28

ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

אִם
2 இராஜாக்கள் 18:30

கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

אַל, אִם
2 இராஜாக்கள் 18:32

அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.

אַל
And
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
My
Lord,
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
if
אִםʾimeem
now
נָ֨אnāʾna
I
have
found
מָצָ֤אתִיmāṣāʾtîma-TSA-tee
favour
חֵן֙ḥēnhane
sight,
thy
in
בְּעֵינֶ֔יךָbĕʿênêkābeh-ay-NAY-ha

thee,
pray
אַלʾalal
I
נָ֥אnāʾna
away,
not
pass
תַֽעֲבֹ֖רtaʿăbōrta-uh-VORE
from
מֵעַ֥לmēʿalmay-AL
thy
servant:
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha