சூழல் வசனங்கள் 2-kings 14:22
2 இராஜாக்கள் 14:1

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
2 இராஜாக்கள் 14:2

அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் யொவதானாள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
2 இராஜாக்கள் 14:3

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான்.

אֶל
2 இராஜாக்கள் 14:7

அவன் உப்புப் பள்ளத்தாக்கிலே ஏதோமியரின் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத்தரித்தான்.

אֶל
2 இராஜாக்கள் 14:9

அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
2 இராஜாக்கள் 14:12

யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

אַבְרָ֖ם
2 இராஜாக்கள் 14:17

இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

אֶל
2 இராஜாக்கள் 14:18

அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

מֶ֣לֶךְ
2 இராஜாக்கள் 14:19

எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

עֶלְי֔וֹן, קֹנֵ֖ה, שָׁמַ֥יִם, וָאָֽרֶץ׃
2 இராஜாக்கள் 14:20

குதிரைகள்மேல் அவனை எடுத்துக் கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

אֵ֣ל, עֶלְי֔וֹן
2 இராஜாக்கள் 14:21

யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

וַיֹּ֥אמֶר, אֶל
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
to
אֶלʾelel
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
Sodom,
of
סְדֹ֑םsĕdōmseh-DOME
I
have
lift
up
הֲרִמֹ֨תִיhărimōtîhuh-ree-MOH-tee
hand
mine
יָדִ֤יyādîya-DEE
unto
אֶלʾelel
the
Lord,
יְהוָה֙yĕhwāhyeh-VA
God,
most
high
אֵ֣לʾēlale
the
עֶלְי֔וֹןʿelyônel-YONE
the
possessor
קֹנֵ֖הqōnēkoh-NAY
of
heaven
שָׁמַ֥יִםšāmayimsha-MA-yeem
and
earth,
וָאָֽרֶץ׃wāʾāreṣva-AH-rets