சூழல் வசனங்கள் 2-chronicles 6:4
2 நாளாகமம் 6:1

அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

הָֽאָדָ֔ם
2 நாளாகமம் 6:2

தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக்கட்டினேன் என்றும் சொல்லி,

הָֽאֱלֹהִים֙, בְּנ֣וֹת, הָֽאָדָ֔ם, אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 6:6

என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.

אֶל
2 நாளாகமம் 6:15

தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளிலிருக்கிறபடி நிறைவேற்றினீர்.

אֲשֶׁ֥ר
2 நாளாகமம் 6:18

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

אֶל
2 நாளாகமம் 6:19

என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்.

אֶל
2 நாளாகமம் 6:22

ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால்,

אֲשֶׁ֨ר
children
were
הַנְּפִלִ֞יםhannĕpilîmha-neh-fee-LEEM
became
הָי֣וּhāyûha-YOO
giants
There
were
בָאָרֶץ֮bāʾāreṣva-ah-RETS
earth
the
בַּיָּמִ֣יםbayyāmîmba-ya-MEEM
in
הָהֵם֒hāhēmha-HAME
days;
those
וְגַ֣םwĕgamveh-ɡAHM
in
אַֽחֲרֵיʾaḥărêAH-huh-ray
and
כֵ֗ןkēnhane
also
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
after
that,
יָבֹ֜אוּyābōʾûya-VOH-oo
when
came
בְּנֵ֤יbĕnêbeh-NAY
in
sons
הָֽאֱלֹהִים֙hāʾĕlōhîmha-ay-loh-HEEM
the
אֶלʾelel
of
God
בְּנ֣וֹתbĕnôtbeh-NOTE
unto
the
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
daughters
men,
of
וְיָלְד֖וּwĕyoldûveh-yole-DOO
bare
they
and
to
them,
לָהֶ֑םlāhemla-HEM
the
same
men
הֵ֧מָּהhēmmâHAY-ma
mighty
הַגִּבֹּרִ֛יםhaggibbōrîmha-ɡee-boh-REEM
which
of
old,
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
men
מֵעוֹלָ֖םmēʿôlāmmay-oh-LAHM
of
renown.
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY


הַשֵּֽׁם׃haššēmha-SHAME