சூழல் வசனங்கள் 2-chronicles 35:22
2 நாளாகமம் 35:2

அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனைசெய்யத் திட்டப்படுத்தி,

אֶת
2 நாளாகமம் 35:10

இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று,

יִשְׂרָאֵל֙, אֶת
2 நாளாகமம் 35:12

மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலிசெலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சபύபிரிவுகளின͠Ϊடியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள்.

אֶת
2 நாளாகமம் 35:15

தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக் கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள்.

אֶת
it.
And
pass,
to
came
וַיְהִ֗יwayhîvai-HEE
it
dwelt
בִּשְׁכֹּ֤ןbiškōnbeesh-KONE
when
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Israel
land,
בָּאָ֣רֶץbāʾāreṣba-AH-rets
that
הַהִ֔ואhahiwha-HEEV
in
went
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
Reuben
רְאוּבֵ֔ןrĕʾûbēnreh-oo-VANE
that
and
lay
וַיִּשְׁכַּ֕ב֙wayyiškabva-yeesh-KAHV
with
אֶתʾetet

בִּלְהָ֖ה֙bilhāhbeel-HA
Bilhah
concubine:
פִּילֶ֣גֶשׁpîlegešpee-LEH-ɡesh
his
אָבִ֑֔יוʾābîwah-VEEOO
father's
heard
וַיִּשְׁמַ֖עwayyišmaʿva-yeesh-MA
Israel
יִשְׂרָאֵֽ֑לyiśrāʾēlyees-ra-ALE
and
were
sons
the
וַיִּֽהְי֥וּwayyihĕyûva-yee-heh-YOO
Now
of
בְנֵֽיbĕnêveh-NAY
Jacob
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
twelve:
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME

עָשָֽׂר׃ʿāśārah-SAHR