சூழல் வசனங்கள் 2-chronicles 30:10
2 நாளாகமம் 30:5

இருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேலுக்கு பறை சாற்றுவித்தார்கள்.

בֵּֽן׃
2 நாளாகமம் 30:11

ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள்.

לֵאָ֖ה
2 நாளாகமம் 30:12

யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

וַתֵּ֗לֶד
2 நாளாகமம் 30:14

அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலேபோட்டார்கள்.

לֵאָ֖ה
bare
And
וַתֵּ֗לֶדwattēledva-TAY-led
Zilpah
זִלְפָּ֛הzilpâzeel-PA
maid
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
Leah's
לֵאָ֖הlēʾâlay-AH
Jacob
לְיַֽעֲקֹ֥בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
a
son.
בֵּֽן׃bēnbane