சூழல் வசனங்கள் 2-chronicles 28:18
2 நாளாகமம் 28:4

மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.

אֶת, אֶת, אֲשֶׁר
2 நாளாகமம் 28:9

அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.

עַל
2 நாளாகமம் 28:15

அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக்கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
2 நாளாகமம் 28:19

யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான்.

אֶת
2 நாளாகமம் 28:22

தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான்.

אֲשֶׁר
for
for
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
rose
up
early
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
And
Jacob
the
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
in
morning,
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
took
אֶתʾetet
and

הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
stone
אֲשֶׁרʾăšeruh-SHER
the
that
put
שָׂ֣םśāmsahm
had
he
his
מְרַֽאֲשֹׁתָ֔יוmĕraʾăšōtāywmeh-ra-uh-shoh-TAV
pillows,
up
it
set
וַיָּ֥שֶׂםwayyāśemva-YA-sem
and
a
pillar,
אֹתָ֖הּʾōtāhoh-TA
and
poured
מַצֵּבָ֑הmaṣṣēbâma-tsay-VA
oil
וַיִּצֹ֥קwayyiṣōqva-yee-TSOKE
upon
שֶׁ֖מֶןšemenSHEH-men
the
top
עַלʿalal
of
it.
רֹאשָֽׁהּ׃rōʾšāhroh-SHA