சூழல் வசனங்கள் 2-chronicles 24:5
2 நாளாகமம் 24:1

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

אֶת
2 நாளாகமம் 24:2

ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

אֶל, אֲשֶׁר
2 நாளாகமம் 24:3

அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

לֹֽא
2 நாளாகமம் 24:4

அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

אֶל
2 நாளாகமம் 24:6

அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?

אֶת
2 நாளாகமம் 24:7

அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.

אֶת, הָאָ֣רֶץ, הַזֹּ֑את, מִשָּֽׁם׃
2 நாளாகமம் 24:8

அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,

אֶת
2 நாளாகமம் 24:9

கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

אֶת
2 நாளாகமம் 24:10

அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள்.

אֶל, אֶל
2 நாளாகமம் 24:11

வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

אֶל
2 நாளாகமம் 24:20

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

אֶל
2 நாளாகமம் 24:27

அவன் குமாரரைப்பற்றியும். அவன்மேல் வந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

לֹֽא
said
unto
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
אֵלָיו֙ʾēlāyway-lav
servant
הָעֶ֔בֶדhāʿebedha-EH-ved
Peradventure
him,
אוּלַי֙ʾûlayoo-LA
will
not
לֹֽאlōʾloh
willing
be
תֹאבֶ֣הtōʾbetoh-VEH
woman
the
הָֽאִשָּׁ֔הhāʾiššâha-ee-SHA

to
לָלֶ֥כֶתlāleketla-LEH-het
follow
אַֽחֲרַ֖יʾaḥărayah-huh-RAI
unto
me
אֶלʾelel
land:
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
must
I
needs
bring
הֶֽהָשֵׁ֤בhehāšēbheh-ha-SHAVE
again
son
אָשִׁיב֙ʾāšîbah-SHEEV
thy
אֶתʾetet
unto
בִּנְךָ֔binkābeen-HA
the
land
אֶלʾelel
from
whence
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
thou
camest?
אֲשֶׁרʾăšeruh-SHER


יָצָ֥אתָyāṣāʾtāya-TSA-ta


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM