சூழல் வசனங்கள் 2-chronicles 21:17
2 நாளாகமம் 21:1

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.

אֶת
2 நாளாகமம் 21:4

யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

אֶת
2 நாளாகமம் 21:7

கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

כִּֽי
2 நாளாகமம் 21:8

அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

אֶת
2 நாளாகமம் 21:12

அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,

אֶל, אַל
2 நாளாகமம் 21:13

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,

אֶת
2 நாளாகமம் 21:14

இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.

אֶל
2 நாளாகமம் 21:15

நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

מִן, אֶת
2 நாளாகமம் 21:16

அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.

אַל, אֶת
2 நாளாகமம் 21:18

இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

אֶת, אֶת, כִּֽי
2 நாளாகமம் 21:19

அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை.

אֶת, אֶת, אֶת
2 நாளாகமம் 21:20

அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

אֱלֹהִ֛ים, אֶת, הַנַּ֖עַר
is.
heard
וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
And
אֱלֹהִים֮ʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

the
ק֣וֹלqôlkole
voice
lad;
the
הַנַּעַר֒hannaʿarha-na-AR
of
called
and
וַיִּקְרָא֩wayyiqrāʾva-yeek-RA
the
angel
מַלְאַ֨ךְmalʾakmahl-AK
God
אֱלֹהִ֤ים׀ʾĕlōhîmay-loh-HEEM
of
אֶלʾelel
to
הָגָר֙hāgārha-ɡAHR
Hagar
out
מִןminmeen
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
heaven,
and
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
said
What
her,
לָ֖הּlāhla
unto
aileth
thee,
מַהmama
Hagar?
לָּ֣ךְlāklahk
not;
הָגָ֑רhāgārha-ɡAHR
fear
אַלʾalal
for
תִּ֣ירְאִ֔יtîrĕʾîTEE-reh-EE
hath
heard
כִּֽיkee
God
שָׁמַ֧עšāmaʿsha-MA

the
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
voice
of
lad
אֶלʾelel
the
ק֥וֹלqôlkole

הַנַּ֖עַרhannaʿarha-NA-ar
he
בַּֽאֲשֶׁ֥רbaʾăšerba-uh-SHER
where
הוּאhûʾhoo


שָֽׁם׃šāmshahm