சூழல் வசனங்கள் 2-chronicles 21:12
2 நாளாகமம் 21:1

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.

שָׂרָ֖ה
2 நாளாகமம் 21:3

அவர்களுடைய தகப்பன் வெள்ளியும், பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும் யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.

שָׂרָ֖ה
2 நாளாகமம் 21:10

ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

כִּ֣י
2 நாளாகமம் 21:14

இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.

אֶל, עַל
2 நாளாகமம் 21:16

அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார்.

כִּ֣י, אַל
2 நாளாகமம் 21:17

அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை.

אֶל, אַל, אֶל
said
And
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
unto
אֶלʾelel
Abraham,
אַבְרָהָ֗םʾabrāhāmav-ra-HAHM
not
it
Let
אַלʾalal
be
grievous
יֵרַ֤עyēraʿyay-RA
sight
thy
in
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
because
of
עַלʿalal
the
lad,
הַנַּ֣עַרhannaʿarha-NA-ar
and
because
of
וְעַלwĕʿalveh-AL
bondwoman;
thy
אֲמָתֶ֔ךָʾămātekāuh-ma-TEH-ha
in
all
כֹּל֩kōlkole
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
said
תֹּאמַ֥רtōʾmartoh-MAHR
hath
unto
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
Sarah
שָׂרָ֖הśārâsa-RA
thee,
hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice;
her
unto
בְּקֹלָ֑הּbĕqōlāhbeh-koh-LA
for
כִּ֣יkee
in
Isaac
בְיִצְחָ֔קbĕyiṣḥāqveh-yeets-HAHK
be
called.
shall
יִקָּרֵ֥אyiqqārēʾyee-ka-RAY
thy
seed
לְךָ֖lĕkāleh-HA


זָֽרַע׃zāraʿZA-ra