சூழல் வசனங்கள் 2-chronicles 20:18
2 நாளாகமம் 20:3

அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்

עַל
2 நாளாகமம் 20:6

எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.

עַל
2 நாளாகமம் 20:7

எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா?

כִּֽי
2 நாளாகமம் 20:8

ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள்.

כָּל
2 நாளாகமம் 20:9

எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்துநின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

כִּֽי
2 நாளாகமம் 20:11

இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள்.

עַל, דְּבַ֥ר
2 நாளாகமம் 20:13

யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூட கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்.

כָּל
For
כִּֽיkee
had
fast
עָצֹ֤רʿāṣōrah-TSORE
up
closed
עָצַר֙ʿāṣarah-TSAHR
Lord
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
all
בְּעַ֥דbĕʿadbeh-AD
the
wombs
כָּלkālkahl
house
the
of
רֶ֖חֶםreḥemREH-hem
of
Abimelech,
לְבֵ֣יתlĕbêtleh-VATE

אֲבִימֶ֑לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
because
עַלʿalal
of
Sarah
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife.
שָׂרָ֖הśārâsa-RA
Abraham's
אֵ֥שֶׁתʾēšetA-shet


אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM