சூழல் வசனங்கள் 2-chronicles 13:10
2 நாளாகமம் 13:5

இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா?

אֶת
2 நாளாகமம் 13:11

அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்தவாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள்.

כָּל, כִּכַּ֣ר, הַיַּרְדֵּ֔ן
2 நாளாகமம் 13:14

யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.

ל֣וֹט
2 நாளாகமம் 13:15

யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார்.

אֶת, כָּל
2 நாளாகமம் 13:16

இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர் களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

אֶת
2 நாளாகமம் 13:17

அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலிலே வெட்டுண்டுவிழுந்தார்கள்.

כִּ֥י
was
even
וַיִּשָּׂאwayyiśśāʾva-yee-SA
lifted
up
ל֣וֹטlôṭlote
And
אֶתʾetet
Lot

עֵינָ֗יוʿênāyway-NAV
his
eyes,
וַיַּרְא֙wayyarva-yahr
and
אֶתʾetet
beheld
כָּלkālkahl

all
כִּכַּ֣רkikkarkee-KAHR
the
plain
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
of
כִּ֥יkee
Jordan,
that
where,
every
כֻלָּ֖הּkullāhhoo-LA
watered
well
מַשְׁקֶ֑הmašqemahsh-KEH
it
לִפְנֵ֣י׀lipnêleef-NAY
before
destroyed
שַׁחֵ֣תšaḥētsha-HATE
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
the
אֶתʾetet

סְדֹם֙sĕdōmseh-DOME
Sodom
and
וְאֶתwĕʾetveh-ET
Gomorrah,
as
the
garden
עֲמֹרָ֔הʿămōrâuh-moh-RA
Lord,
the
of
כְּגַןkĕgankeh-ɡAHN
like
the
land
יְהוָה֙yĕhwāhyeh-VA
Egypt,
of
כְּאֶ֣רֶץkĕʾereṣkeh-EH-rets
as
thou
comest
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
unto
Zoar.
בֹּֽאֲכָ֖הbōʾăkâboh-uh-HA


צֹֽעַר׃ṣōʿarTSOH-ar