சூழல் வசனங்கள் 2-chronicles 12:9
2 நாளாகமம் 12:1

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

אַבְרָ֔ם
2 நாளாகமம் 12:7

அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

אַבְרָ֔ם
journeyed,
And
וַיִּסַּ֣עwayyissaʿva-yee-SA
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
going
on
הָל֥וֹךְhālôkha-LOKE
still
וְנָס֖וֹעַwĕnāsôaʿveh-na-SOH-ah
toward
the
south.
הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba