சூழல் வசனங்கள் 2-chronicles 12:7
2 நாளாகமம் 12:1

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலரனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם, אֶל
2 நாளாகமம் 12:5

அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும் சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி நீங்கள் என்னைவிட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֶת
2 நாளாகமம் 12:9

அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.

אַבְרָ֔ם
2 நாளாகமம் 12:11

ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

אֶל
2 நாளாகமம் 12:14

அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת
2 நாளாகமம் 12:15

ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

אֶל
appeared
And
the
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
and
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
seed
thy
Unto
לְזַ֨רְעֲךָ֔lĕzarʿăkāleh-ZAHR-uh-HA
will
I
give
אֶתֵּ֖ןʾettēneh-TANE

אֶתʾetet
land:
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
this
הַזֹּ֑אתhazzōtha-ZOTE
builded
and
וַיִּ֤בֶןwayyibenva-YEE-ven
there
שָׁם֙šāmshahm
he
an
altar
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
Lord,
the
unto
לַֽיהוָ֖הlayhwâlai-VA
who
appeared
הַנִּרְאֶ֥הhannirʾeha-neer-EH
unto
אֵלָֽיו׃ʾēlāyway-LAIV