சூழல் வசனங்கள் 1-samuel 9:25
1 சாமுவேல் 9:26

அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின் மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.

עֶ֥בֶד
1 சாமுவேல் 9:27

அவர்கள் பட்டணத்தின் கடைசி மட்டும் இறங்கி வந்த போது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.

עֶ֥בֶד
be
And
he
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אָר֣וּרʾārûrah-ROOR
Cursed
Canaan;
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
a
servant
עֶ֥בֶדʿebedEH-ved
servants
of
עֲבָדִ֖יםʿăbādîmuh-va-DEEM
shall
he
be
יִֽהְיֶ֥הyihĕyeyee-heh-YEH
unto
his
brethren.
לְאֶחָֽיו׃lĕʾeḥāywleh-eh-HAIV