சூழல் வசனங்கள் 1-samuel 8:3
1 சாமுவேல் 8:5

இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

הָל֣וֹךְ
1 சாமுவேல் 8:7

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.

מֵעַ֥ל
1 சாமுவேல் 8:8

நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

הַמַּ֔יִם
1 சாமுவேல் 8:11

உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.

מֵעַ֥ל
1 சாமுவேல் 8:17

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

הָאָ֖רֶץ
returned
And
the
וַיָּשֻׁ֧בוּwayyāšubûva-ya-SHOO-voo
waters
הַמַּ֛יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
earth
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
continually:
הָל֣וֹךְhālôkha-LOKE

וָשׁ֑וֹבwāšôbva-SHOVE
were
abated.
waters
the
וַיַּחְסְר֣וּwayyaḥsĕrûva-yahk-seh-ROO
after
and
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
end
and
מִקְצֵ֕הmiqṣēmeek-TSAY
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
hundred
the
וּמְאַ֖תûmĕʾatoo-meh-AT
of
days
יֽוֹם׃yômyome