சூழல் வசனங்கள் 1-samuel 7:5
1 சாமுவேல் 7:8

சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

אֲשֶׁר
1 சாமுவேல் 7:13

இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.

נֹ֑חַ
1 சாமுவேல் 7:15

சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.

אֲשֶׁר
did
And
וַיַּ֖עַשׂwayyaʿaśva-YA-as
Noah
נֹ֑חַnōaḥNOH-ak
all
unto
according
כְּכֹ֥לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
commanded
him.
צִוָּ֖הוּṣiwwāhûtsee-WA-hoo
the
יְהוָֽה׃yĕhwâyeh-VA