சூழல் வசனங்கள் 1-samuel 30:10
1 சாமுவேல் 30:5

தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.

בֵּֽן׃
1 சாமுவேல் 30:11

ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,

לֵאָ֖ה
1 சாமுவேல் 30:12

அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

וַתֵּ֗לֶד
1 சாமுவேல் 30:14

நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான்.

לֵאָ֖ה
bare
And
וַתֵּ֗לֶדwattēledva-TAY-led
Zilpah
זִלְפָּ֛הzilpâzeel-PA
maid
שִׁפְחַ֥תšipḥatsheef-HAHT
Leah's
לֵאָ֖הlēʾâlay-AH
Jacob
לְיַֽעֲקֹ֥בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
a
son.
בֵּֽן׃bēnbane