சூழல் வசனங்கள் 1-samuel 30:1
1 சாமுவேல் 30:6

தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.

וַתֹּ֤אמֶר
1 சாமுவேல் 30:8

தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

רָחֵ֗ל
1 சாமுவேல் 30:9

அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்த போது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.

וַתֵּ֣רֶא
1 சாமுவேல் 30:14

நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான்.

וַתֹּ֤אמֶר
1 சாமுவேல் 30:15

தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.

רָחֵ֗ל
1 சாமுவேல் 30:25

அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.

רָחֵ֖ל
saw
And
when
וַתֵּ֣רֶאwattēreʾva-TAY-reh
Rachel
רָחֵ֗לrāḥēlra-HALE
that
כִּ֣יkee
children,
no
לֹ֤אlōʾloh
bare
יָֽלְדָה֙yālĕdāhya-leh-DA
she
Jacob
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
envied
וַתְּקַנֵּ֥אwattĕqannēʾva-teh-ka-NAY
Rachel
רָחֵ֖לrāḥēlra-HALE
sister;
her
בַּֽאֲחֹתָ֑הּbaʾăḥōtāhba-uh-hoh-TA
and
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
unto
אֶֽלʾelel
Jacob,
יַעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
Give
הָֽבָהhābâHA-va
children,
me
לִּ֣יlee
or
בָנִ֔יםbānîmva-NEEM
else
וְאִםwĕʾimveh-EEM
die.
אַ֖יִןʾayinAH-yeen
I
מֵתָ֥הmētâmay-TA


אָנֹֽכִי׃ʾānōkîah-NOH-hee