சூழல் வசனங்கள் 1-samuel 3:9
1 சாமுவேல் 3:1

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

אֶל
1 சாமுவேல் 3:2

ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக் கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது.

אֶל
1 சாமுவேல் 3:4

அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

וַיֹּ֥אמֶר, אֶל
1 சாமுவேல் 3:12

நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன்.

הָֽאָדָ֑ם
1 சாமுவேல் 3:19

சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.

אֶל
art
called
And
וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
unto
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
Adam,
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
unto
him,
Where
thou?
ל֖וֹloh


אַיֶּֽכָּה׃ʾayyekkâah-YEH-ka