சூழல் வசனங்கள் 1-samuel 29:5
1 சாமுவேல் 29:3

அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும், இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள் முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 29:8

தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

אֶת
1 சாமுவேல் 29:10

இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிகொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

אֶת, אֶת, אֶת
1 சாமுவேல் 29:11

அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

אֶת
him.
And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
them,
לָהֶ֔םlāhemla-HEM
Know
ye
הַיְדַעְתֶּ֖םhaydaʿtemhai-da-TEM

אֶתʾetet
Laban
the
לָבָ֣ןlābānla-VAHN
son
Nahor?
בֶּןbenben
of
And
they
נָח֑וֹרnāḥôrna-HORE
said,
We
וַיֹּֽאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
know
יָדָֽעְנוּ׃yādāʿĕnûya-DA-eh-noo