சூழல் வசனங்கள் 1-samuel 29:3
1 சாமுவேல் 29:2

அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.

עַל, פִּ֥י
1 சாமுவேல் 29:5

சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.

אֶת
1 சாமுவேல் 29:8

தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.

אֶת, פִּ֣י
1 சாமுவேல் 29:10

இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிகொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.

אֶת, אֶת, הָאֶ֙בֶן֙, מֵעַל֙, פִּ֣י, הַבְּאֵ֔ר, אֶת
1 சாமுவேல் 29:11

அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

אֶת
gathered:
And
וְנֶֽאֶסְפוּwĕneʾespûveh-NEH-es-foo
thither
were
שָׁ֣מָּהšāmmâSHA-ma
all
the
כָלkālhahl
flocks
הָֽעֲדָרִ֗יםhāʿădārîmha-uh-da-REEM
rolled
they
and
וְגָלֲל֤וּwĕgālălûveh-ɡa-luh-LOO

אֶתʾetet
the
stone
הָאֶ֙בֶן֙hāʾebenha-EH-VEN
from
מֵעַל֙mēʿalmay-AL
mouth,
the
פִּ֣יpee
well's
הַבְּאֵ֔רhabbĕʾērha-beh-ARE
watered
and
וְהִשְׁק֖וּwĕhišqûveh-heesh-KOO

אֶתʾetet
the
sheep,
הַצֹּ֑אןhaṣṣōnha-TSONE
and
put
וְהֵשִׁ֧יבוּwĕhēšîbûveh-hay-SHEE-voo

אֶתʾetet
stone
the
הָאֶ֛בֶןhāʾebenha-EH-ven
again
upon
עַלʿalal
mouth
the
פִּ֥יpee
well's
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
in
his
place.
לִמְקֹמָֽהּ׃limqōmāhleem-koh-MA