சூழல் வசனங்கள் 1-samuel 26:25
1 சாமுவேல் 26:2

அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

יְהוָ֔ה
1 சாமுவேல் 26:6

தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

יִצְחָ֖ק
1 சாமுவேல் 26:19

இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய், அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே.

יִצְחָ֖ק
And
he
builded
וַיִּ֧בֶןwayyibenva-YEE-ven
there,
an
שָׁ֣םšāmshahm
altar
מִזְבֵּ֗חַmizbēaḥmeez-BAY-ak
called
and
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
upon
the
name
בְּשֵׁ֣םbĕšēmbeh-SHAME
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
pitched
וַיֶּטwayyeṭva-YET
there:
his
שָׁ֖םšāmshahm
tent
אָֽהֳל֑וֹʾāhŏlôah-hoh-LOH
digged
there
וַיִּכְרוּwayyikrûva-yeek-ROO
and
שָׁ֥םšāmshahm
servants
עַבְדֵיʿabdêav-DAY
Isaac's
יִצְחָ֖קyiṣḥāqyeets-HAHK
a
well.
בְּאֵֽר׃bĕʾērbeh-ARE