சூழல் வசனங்கள் 1-samuel 26:24
1 சாமுவேல் 26:2

அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

אַל
1 சாமுவேல் 26:3

சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

כִּֽי
1 சாமுவேல் 26:4

தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

אֶֽת
1 சாமுவேல் 26:7

அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

כִּֽי
1 சாமுவேல் 26:13

தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே,

כִּֽי
1 சாமுவேல் 26:15

அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற்போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே.

אַבְרָהָ֣ם
1 சாமுவேல் 26:16

நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

כִּֽי
1 சாமுவேல் 26:18

பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்னசெய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

אַבְרָהָ֣ם
1 சாமுவேல் 26:22

அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும்.

כִּֽי
am
am
appeared
וַיֵּרָ֨אwayyērāʾva-yay-RA
unto
אֵלָ֤יוʾēlāyway-LAV
And
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
Lord
night,
בַּלַּ֣יְלָהballaylâba-LA-la
him
הַה֔וּאhahûʾha-HOO
same
the
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
and
אָֽנֹכִ֕יʾānōkîah-noh-HEE
said,
I
the
אֱלֹהֵ֖יʾĕlōhêay-loh-HAY
God
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
Abraham
thy
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
father:
אַלʾalal
not,
תִּירָא֙tîrāʾtee-RA
fear
כִּֽיkee
for
אִתְּךָ֣ʾittĕkāee-teh-HA
with
I
אָנֹ֔כִיʾānōkîah-NOH-hee
thee,
and
will
bless
וּבֵֽרַכְתִּ֙יךָ֙ûbēraktîkāoo-vay-rahk-TEE-HA
multiply
and
thee,
וְהִרְבֵּיתִ֣יwĕhirbêtîveh-heer-bay-TEE

אֶֽתʾetet
thy
seed
זַרְעֲךָ֔zarʿăkāzahr-uh-HA
for
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
Abraham's
sake.
אַבְרָהָ֥םʾabrāhāmav-ra-HAHM
my
עַבְדִּֽי׃ʿabdîav-DEE