சூழல் வசனங்கள் 1-samuel 26:2
1 சாமுவேல் 26:1

பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

בָּאָ֔רֶץ
1 சாமுவேல் 26:7

அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

וַיֹּ֖אמֶר
1 சாமுவேல் 26:9

தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான்.

אֵלָיו֙
1 சாமுவேல் 26:24

இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.

אַל
1 சாமுவேல் 26:25

அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.

יְהוָ֔ה
appeared
unto
And
וַיֵּרָ֤אwayyērāʾva-yay-RA
the
אֵלָיו֙ʾēlāyway-lav
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
said,
and
him,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer

Go
not
אַלʾalal
down
תֵּרֵ֣דtērēdtay-RADE
Egypt;
into
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
dwell
שְׁכֹ֣ןšĕkōnsheh-HONE
in
the
land
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
I
shall
tell
אֹמַ֥רʾōmaroh-MAHR
thee
of:
אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha