சூழல் வசனங்கள் 1-samuel 26:17
1 சாமுவேல் 26:6

தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான்.

וַיֵּ֥שֶׁב
1 சாமுவேல் 26:16

நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

יִצְחָ֑ק
1 சாமுவேல் 26:23

கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.

מִשָּׁ֖ם
departed
thence,
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
And
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
Isaac
יִצְחָ֑קyiṣḥāqyeets-HAHK
and
pitched
his
tent
וַיִּ֥חַןwayyiḥanva-YEE-hahn
valley
the
in
בְּנַֽחַלbĕnaḥalbeh-NA-hahl
of
Gerar,
גְּרָ֖רgĕrārɡeh-RAHR
and
dwelt
וַיֵּ֥שֶׁבwayyēšebva-YAY-shev
there.
שָֽׁם׃šāmshahm