சூழல் வசனங்கள் 1-samuel 24:4
1 சாமுவேல் 24:2

அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

אֶל
1 சாமுவேல் 24:5

தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்து.

אֶל, אֶל
1 சாமுவேல் 24:7

தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

וְלָֽקַחְתָּ֥
1 சாமுவேல் 24:10

இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன் மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.

אֶל, אֶל
1 சாமுவேல் 24:11

என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.

אֶל
1 சாமுவேல் 24:20

நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.

אֶל
But
כִּ֧יkee
unto
my
country,
אֶלʾelel
to
אַרְצִ֛יʾarṣîar-TSEE
and
kindred,
וְאֶלwĕʾelveh-EL
my
go
מֽוֹלַדְתִּ֖יmôladtîmoh-lahd-TEE
shalt
thou
תֵּלֵ֑ךְtēlēktay-LAKE
and
take
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
wife
a
אִשָּׁ֖הʾiššâee-SHA
unto
my
son
לִבְנִ֥יlibnîleev-NEE
Isaac.
לְיִצְחָֽק׃lĕyiṣḥāqleh-yeets-HAHK