சூழல் வசனங்கள் 1-samuel 22:7
1 சாமுவேல் 22:1

தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை, அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.

וַיֹּ֣אמֶר
1 சாமுவேல் 22:2

ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.

אֶל
1 சாமுவேல் 22:3

தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,

אֶל
1 சாமுவேல் 22:5

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

וַיֹּ֨אמֶר, אֶל
1 சாமுவேல் 22:11

அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.

וַיֹּ֖אמֶר, וַיֹּ֖אמֶר
1 சாமுவேல் 22:12

அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.

וַיֹּ֗אמֶר, אֶל
1 சாமுவேல் 22:15

இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

אֶל
1 சாமுவேல் 22:19

ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.

אֶל, אֶל
am
is
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
spake
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
And
אֶלʾelel
Isaac
אַבְרָהָ֤םʾabrāhāmav-ra-HAHM
unto
Abraham
אָבִיו֙ʾābîwah-veeoo
father,
his
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
and
said,
אָבִ֔יʾābîah-VEE
father:
My
and
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
he
הִנֶּ֣נִּֽיhinnennîhee-NEH-nee
said,
Here
son.
my
בְנִ֑יbĕnîveh-NEE
I,
And
he
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold
the
הָאֵשׁ֙hāʾēšha-AYSH
fire
wood:
the
וְהָ֣עֵצִ֔יםwĕhāʿēṣîmveh-HA-ay-TSEEM
and
but
וְאַיֵּ֥הwĕʾayyēveh-ah-YAY
where
lamb
the
הַשֶּׂ֖הhaśśeha-SEH
for
a
burnt
offering?
לְעֹלָֽה׃lĕʿōlâleh-oh-LA