சூழல் வசனங்கள் 1-samuel 20:2
1 சாமுவேல் 20:3

அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

אֶל
1 சாமுவேல் 20:5

தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும்.

אֲחֹ֣תִי
1 சாமுவேல் 20:8

ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.

אֶת
1 சாமுவேல் 20:10

தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

אֶל, אֶת
1 சாமுவேல் 20:14

மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல்,

שָׂרָ֥ה
1 சாமுவேல் 20:17

யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான்.

אֶל, אֶת
is
said
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶלʾelel
of
שָׂרָ֥הśārâsa-RA
Sarah
his
אִשְׁתּ֖וֹʾištôeesh-TOH
wife,
אֲחֹ֣תִיʾăḥōtîuh-HOH-tee
sister:
my
She
הִ֑ואhiwheev
sent,
and
וַיִּשְׁלַ֗חwayyišlaḥva-yeesh-LAHK
Abimelech
אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
king
Gerar
מֶ֣לֶךְmelekMEH-lek
of
גְּרָ֔רgĕrārɡeh-RAHR
and
took
וַיִּקַּ֖חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
Sarah.
שָׂרָֽה׃śārâsa-RA