சூழல் வசனங்கள் 1-samuel 20:17
1 சாமுவேல் 20:2

அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறியகாரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான்.

אֶל, אֶת
1 சாமுவேல் 20:3

அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

אֶל
1 சாமுவேல் 20:8

ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.

אֶת
1 சாமுவேல் 20:10

தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.

אֶל, אֶת
children.
prayed
וַיִּתְפַּלֵּ֥לwayyitpallēlva-yeet-pa-LALE
So
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
Abraham
אֶלʾelel
unto
הָֽאֱלֹהִ֑יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
God:
healed
וַיִּרְפָּ֨אwayyirpāʾva-yeer-PA
and
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶתʾetet

אֲבִימֶ֧לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
Abimelech,
wife,
his
וְאֶתwĕʾetveh-ET
and
and
his
אִשְׁתּ֛וֹʾištôeesh-TOH
maidservants;
and
they
וְאַמְהֹתָ֖יוwĕʾamhōtāywveh-am-hoh-TAV
bare
וַיֵּלֵֽדוּ׃wayyēlēdûva-yay-lay-DOO