சூழல் வசனங்கள் 1-samuel 2:3
1 சாமுவேல் 2:2

கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
1 சாமுவேல் 2:4

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்.

אֱלֹהִ֖ים
1 சாமுவேல் 2:5

திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள்.

אֱלֹהִים֙, אֶת
1 சாமுவேல் 2:7

கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர்.

אֶת
1 சாமுவேல் 2:8

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்.

אֶת
1 சாமுவேல் 2:9

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

אֱלֹהִים֙
1 சாமுவேல் 2:10

கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

אֶת
1 சாமுவேல் 2:11

பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.

אֲשֶׁר
1 சாமுவேல் 2:15

கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.

אֱלֹהִ֖ים, אֶת
1 சாமுவேல் 2:22

ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

אֲשֶׁר
1 சாமுவேல் 2:24

என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே.

אֶת
blessed
And
וַיְבָ֤רֶךְwaybārekvai-VA-rek
God
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
day,
the
י֣וֹםyômyome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
sanctified
and
וַיְקַדֵּ֖שׁwayqaddēšvai-ka-DAYSH
it:
because
אֹת֑וֹʾōtôoh-TOH
rested
had
he
it
in
that
כִּ֣יkee
from
all
ב֤וֹvoh
work
his
שָׁבַת֙šābatsha-VAHT
which
מִכָּלmikkālmee-KAHL
created
מְלַאכְתּ֔וֹmĕlaktômeh-lahk-TOH
God
אֲשֶׁרʾăšeruh-SHER
and
made.
בָּרָ֥אbārāʾba-RA


אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


לַֽעֲשֽׂוֹת׃laʿăśôtLA-uh-SOTE